
கவர்னர் ரோசய்யா மே தின வாழ்த்து
கவர்னர் கே.ரோசய்யா வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:
மேலும்...விழுப்புரத்தில் அரவாணிகளுக்கான அழகி போட்டி: திருவண்ணாமலையை சேர்ந்த ஹரினி மிஸ் கூவாகமாக தேர்வு
விழுப்புரம் மாவட்ட அரவாணிகள் (மகளிர்) நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் ஆகியவை இணைந்து அரவாணிகளுக்கான மிஸ் கூவாகம் 2012 அழகி போட்டி நடன போட்டி வினாடி-வினா போட்டி விளையாட்டு போட்டிகளை நடத் மேலும்...
உறவுக்கு அழைத்த புருஷன் மார்பில் குத்தி விளையாடிய மனைவி கைது!
புதிதாக திருமணமான ஜோடிகள் காதல் களியாட்டத்தில் ஈடுபடுவதைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் திருச்சி அருகே ஒரு ஊரில், கணவன் அடிக்கடி தன்னுடன் கூட நினைத்ததால் எரிச்சலைடந்த ஒரு பெண் கணவன் கண்ணைக் கட்டி விட்டு அரிவா மேலும்...
இந்தியாவின் ரிசார்ட்-1 செயற்கைகோள் வெற்றிகரமாக பறந்தது: இந்திய விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் தகவல் தொடர்பு செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வருகிறது.
மேலும்...முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது: ஆனந்த் குழு அறிக்கையில் தகவல்
முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியது.
மேலும்...சிறுமியை கற்பழித்தால் ஆயுள் தண்டனை: புதிய சட்டம் வருகிறது
கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தேசிய அளவில் 2004-ம் ஆண்டு எடுக்கப்பட்ட குற்றங்கள் பற்றிய ஆய்வில் 2265 சிறுமிகள் கற்பழிப்பு மற்றும் வலுக்கட்டாயமாக விபசாரத்த மேலும்...
குளிக்கும்போது ரசித்ததை தட்டி கேட்டதால் முதியவர் ஆத்திரம்: இளம்பெண் மீது துப்பாக்கி சூடு[
]
கேரள மாநிலம் எர்ணாகுளம் கும்பழை பகுதியை சேர்ந்தவர் சாம்சன். இவருடைய மனைவி மேழ்சி (வயது 33). இவர்களுக்கு சொந்தமான வீடு அங்குள்ள ஒரு தோட்டத்தின் நடுவே அமைந்துள்ளது. இந்த நிலையில் மேழ்சி தினமும் வீட்டிற்கு வெளியே உள்ள குளியல மேலும்...
மயக்க பொடி தூவி 10 பவுன் நகை பறிப்பு
சித்தூர் மாவட்டம் புத்தூர் ராமாராவ் பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனா(40) வங்கி ஊழியர்.
மேலும்...கரூர் அருகே நள்ளிரவில் பயங்கரம் : காருடன் எரித்து ஒருவர் கொலை!!
கரூர் அருகே நேற்று நள்ளிரவு ஒரு கார் தீப்பிடித்து எரிந்தது. காரின் பின் பகுதியில் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டு காருடன் எரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
மேலும்...உமா மகேஷ்வரி என்ற கிருத்திகா டிவி நடிகை தற்கொலை முயற்சி, இன்ஜினியர் கணவர் வரதட்சணை கொடுமையால் கைது!!!
வரதட்தட்சணை கொடுமையால் டிவி நடிகை தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும்...









