
அந்த நிமிடம்
நாங்கள் சேர்ந்திருந்த
வினாடிகள் அத்தனையும்
வரம் பெற்றிருக்கவேண்டும்....
மேலும்...
தாய் மண்
பச்சையிழந்து கிடக்கிறது
எங்கள் பூமி
பிச்சையெடுத்துக் மேலும்...
தொடர் விலங்கு
வரதட்சணை
பாக்கியால் நான்
அடிமை என்றானேன்.... மேலும்...
“தமிழ் சினிமா!!”
நீ ஒரு
கொள்ளைக்காரன்!
கோடி நெஞ்சங்களில்
குடியிருப்பவன்! மேலும்...
தீட்டில் திணிப்பு
அன்று தான்
உணர்ந்து கொண்டேன்
முதல் தீட்டை...
மேலும்...
“நெஞ்சுக்குள் நீயிருக்க....!”
இதயங்கள் இரண்டிங்கே இடம்மாறுது!
இதையறியாமல் மனமிங்கே தடுமாறுது!
இரவென்றும் பகலென்றும் மனமேங்குது!
இதமான சுகம்காண உளம்நாடுது! மேலும்...
“பூமஞ்சம் மலர் தூவி!!”
மல்லிகையில் சரம் தொடுத்தே
மணப்பந்தல் போட்டு வைப்பேன்!
மாவிலைத் தோரணங்கள்
மாளிகையில் கட்டி வைப்பேன்! மேலும்...
“கண்ணகியாள் நீயேஎன்று!”
முல்லைமலர் தருகின்றேன்
முகநூலில் இணைத்துக்கொள்! மேலும்...
"முப்பது ஆண்டுகள்!"
முப்பது ஆண்டுகள்
நான்
உன்னோடு வாழ்ந்துவிட்டேன்! மேலும்...
இது தான் எமக்கான நாள்
நீ சிரிக்கிற பொழுதுகளில்
கால்களில் சிறகு முளைக்கிறது ... மேலும்...