siruvarpoomi
எல்லா தருமங்களையும் விட மிக உயர்ந்த விரதம் சிவராத்திரி : சிவராத்திரி கொண்டாடுவது ஏன்?
19 Feb 2012

13296977431.jpgசிவராத்திரியில் மூன்றாம் காலத்தை லிங்கோத்பவ காலம் என்பார்கள். மிகச் சிறப்பு வாய்ந்த தருணம் அது. இதுவே சிவபெருமான் சிவலிங்கத்தினின்று திருவுருவம் கொண்டு வெளிப்பட்டு, அருவுருவமாக நின்று அன்பர்களுக்கு அருள்பாலித்த நேரமா மேலும்...

எமபயம், மரண பயம் போக்கி முக்திக்கு வழிகோலும் சிவராத்திரி விரதம் !
19 Feb 2012

1329681692Siva.jpg பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், பாவங்கள், கர்ம வினைகள், மரண பயம், எம பயம் போன்றவை நீங்கிட விரதங்கள், வழிபாடுகள் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும்...

பிரதோஷ காலம் என்பது என்ன? சிவ தரிசனம் செய்ய அது ஏன் விசேஷமாகச் சொல்லப்படுகிறது?
19 Feb 2012

13296815132.jpgபிரதோஷ காலத்தில், சகல தேவர்களும், சிவதரிசனம் செய்ய வந்து விடுகின்றனர். அதனால், நம் வீடுகளில் தெய்வ வழிபாடு பிரதோஷ காலத்தில் அவசியமில்லை. மேலும்...

திருமாலை மகாவிஷ்ணு என்பது போல சிவனை மகாசிவன் என்று ஏன் அழைப்பதில்லை ?!
19 Feb 2012

13296808071.jpgஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி எந்த நாளில் வருகிறதோ அது சிவராத்திரி இரவு ஆகும். இதை மாத சிவராத்திரி என்பர். அந்த இரவுகளில், மாசி சிவராத்திரி மகிமை மிக்கதாக இருப்பதால் அது மகா சிவராத்திரி எனப்படுகிறது. மேலும்...

பிப்ரவரி மாத ராசி பலன்கள் (பிப்ரவரி 13 முதல் மார்ச் 13 வரை)
15 Feb 2012

13293474562.jpg வெள்ளை மனமும் பிள்ளை குணமும் கொண்ட நீங்கள், எதற்கும் அளவோடு ஆசைப்படுவீர்கள். உங்கள் பிரபல யோகாதிபதியான குரு ராசிக்குள்ளேயே நிற்பதால் பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். மேலும்...

கண்ணுக்கு எட்டாத தூரத்தில் உள்ள சொர்க்கத்திற்கு செல்வது எப்படி?
14 Feb 2012

13292635962.jpgசொர்க்கம், நரகம் செல்லுவதற்கான பாதை என்பது ஏதோ நீண்ட தூரத்தில் உள்ளது. அல்லது நம் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் உள்ளது என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள். மேலும்...

ஆன்மீகம் மற்றும் மருத்துவம் கூறும் துளசி இலையின் மகத்துவம் தெரியுமா?
14 Feb 2012

13292631232.jpgதுளசி இலையின் நுனியில் நான்முகனும் அடியில் சங்கரனும் மத்தியில் நாராயணனும் வசிப்பதாக புராணங்கள் கூறுகின்றன மேலும்...

ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற பழமொழியின் விளக்கம் தெரியுமா?
14 Feb 2012

13292629142.jpgகுருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார். மேலும்...

விரதத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்
10 Feb 2012

13289222631.jpgவிரதம் என்ற சொல்லுக்கு கஷ்டப்பட்டு இருத்தல் என்று பொருள். விரதமிருப்பவர் அன்று முழுவதும் சுவாமியின் அருகிலேயே இருப்பதாக எண்ண வேண்டும். மேலும்...

மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம் என்பதன் விளக்கம் தெரியுமா?
10 Feb 2012

13289221241.jpgஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால் வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால் அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் என்பது தான் இதன் அர்த்தம். மேலும்...

Ads
Latest Videos